Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

Admin 1 week ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ செக்காரக்குடி பகுதியில், சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர்  லதா வழக்குப்பதிவு செய்து மேற்க்கொண்ட நடவடிக்கையில், கீழ செக்காரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முப்புலிங்கம் (23) கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் புதிய டாஸ்மாக் கடைகள்; பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!!

1 day ago

கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

3 days ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

2 weeks ago

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

2 weeks ago

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

2 weeks ago

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement